புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

கலைகள் செய்வோம்

இதுவரை மு.பொன்னம்பலம் ஈழத்தின் நவீன கலை இலக்கியப் பரப்பில் பல்வேறு புத்தாக்கமான புதிய முயற்சிகளுக்கு களம் அமைத்துத் தந்தவர். தனது வாழ்நாள் முழுவதும் கலைகளுக்கும் தத்துவத்துக்கும் இடையில் உறவாடி சுயவிசாரணைகளை தன்னளவில் எழுச்சிக்கொள்ளச் செய்து அதற்கு வடிவம் கொடுப்பதில் மகிழ்வு கொண்டவர். 

இன்று மு.பொ பெரியவர்களுக்கு இலக்கியம் படைக்கும் முயற்சியிலிருந்து அவ்வப்போது விலகி சிறுவர்களுக்கு இலக்கியம் படைக்கும் வெளியில் மெய்மறந்து உலா வரும் சிறுவனாக ஆயகலைகள் படைக்கும் மனிதஜீவியாக வெளிப்பாடு கொள்கின்றார். இதன் அறுவடையாகவே ‘கலைகள் செய்வோம்” எனும் தொகுப்பு அமைகின்றது. 
 
கவிஞர் தானே களித்தல், கற்றல், வியத்தல் எனும் வகைமைப்பாட்டின் எல்லைகளைக் கீறி  அவற்றை  தானே அழித்து கலைகளின் முழு வடிவங்காண விளைகின்றார். தொடர்ந்து தன்னைத்தான் எழுச்சிகொள்ளச் செய்து துள்ளிக்குதித்து  தாண்டவமாடி பிரபஞ்சத்தின் வெளிகளின் ஓரங்களில் எல்லாம் நீந்தி விளையாடி மனவெழுச்சியின் பன்முகக் கூறுகளின் மோதுகைக்கு ஆட்பட்டு பின் நிதானித்து இயல்பாய் வெளிவரும் ஞானக்குழந்தைகளின் உருவாக்கத்திற்காக இந்நூலைப் படைத்துள்ளார்.
 
வாழ்க்கையின் மர்மங்களும் சுவாரசியங்களும் மாறுபட்ட புலக்காட்சிகளும் தன்னைத்தானே புரிந்த

பொ.கனகசபாபதி
Kanakasababathy, P

             திரு.பொ.கனகசபாபதி அவர்கள் கடந்த இருபது வருடங்களாக இலங்கை, இந்திய, கனடியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகிறார். அவரது படைப்புக்களிற் சில, அதிபர் ஒருவரின் கூரிய பார்வையில், பெற்றோர்ஃ பிள்ளை உளவியல், மாறன் மணிக்கதைகள் (இருபகுதிகள்), திறவுகோல், மனம் எங்;கே போகிறது என்ற தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன.
             சென்னைப் பல்கலைக் கழகத்தில் விலங்கியலில் சிறப்புப் பட்டம் பெற்று மகாஜனக் கல்லூரியில் அவர் ஏற்றுக் கொண்ட ஆசிரியப் பணி, சக மனிதர்களை மேம்படுத்தும் அவரது நோக்கத்திற்கு உவப்பாய் அமைந்தது. அதிபராய் அவர் பணிபுரிந்த காலங்களிற் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியும் பெருவளர்ச்சியுற்றன. புலம் பெயர்ந்து நைஜீரியாவில் ஆசிரியராகவும், கல்வி அதிகாரியாகவும், கனடாவில் ரொறன்ரோ  பாடசாலைச் சபையின் கல்விசா